இசை மற்றும்
நாட்டிய வகுப்புகள்
(பள்ளிகள்
மற்றும் நாஞ்சில் நாத கலைத்தொடர்பகத்தில்)
வார இறுதி நாள்களில் மற்றும் கோடை விடுமுறை நாட்களில்
கீபோர்டு, கிட்டார், வயலின் போன்ற இசை வகுப்புகளும், பரத நாட்டியம் மற்றும் மேற்கத்திய
நடன வகுப்புகளும், குரலிசை பயிற்சியும் நாஞ்சில் நாதம் கலைத் தொடர்பகத்தில் நடைபெற்று
வருகிறது. நமது கலைஞர்கள் பங்குகளுக்குச் சென்று, நடனம் மற்றும் இசைப்பயிற்சிகளும்
வழங்கி வருகிறார்கள்.
நமது நடனம் மற்றும் இசை ஆசிரியர்கள் பல்வேறு பள்ளிகளுக்குச்
சென்று கீபோர்டு, பரதநாட்டியம் மற்றும் கிராமிய நடனங்களைப் பயிற்றுவித்து வருகிறார்கள்.
தேவைக்கு ஏற்ப எம் ஆசிரியர்கள் பள்ளிகளில், பங்குகளில் மற்றும் மறைவட்டத்தில் நடைபெறும்
நடனம், பாடல் மற்றும் இசைப் போட்டிகளில் நடுவர்களாகச் செயல்பட்டு வருகிறார்கள்.


No comments:
Post a Comment